மித்ரா கோல்டு

    கடந்த 50 ஆண்டுகளாக உங்களின் முழு நம்பிக்கையைப் பெற்றுள்ள SAL நிறுவனம் மித்ரா கோல்டு (தென்னை ஸ்பெஷல்) உரத்தினை தற்போது அதிக சக்தியுடன் புதிய தோற்றத்தில் வழங்குகிறோம்.
      • மித்ரா கோல்டு (தென்னை ஸ்பெஷல்) உரம் பயிர் உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து பேரூட்டச் சத்துக்களும், நுண்ணூட்டச் சத்துக்களும் நிறைந்தது.
      • தென்னையில் ஏற்படும் சத்தின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதனால் மரம் சீரான வளர்ச்சி அடைந்து அதிக மகசூல் தருகின்றது.
      • மண்ணின் குறைபாடுகளான காரத்தன்மை, உவர்ப்புத்தன்மை மற்றும் அமிலத்தன்மைகளை சரி செய்து அதிக மகசூல் பெற வழிவகை செய்கிறது.
      • பயிர் உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து பேரூட்டச் சத்துக்களும், நுண்ணூட்டச் சத்துக்களும் நிறைந்தது.
      • மித்ரா கோல்டு (தென்னை ஸ்பெஷல்) உரம் தென்னை மரத்தின் வளர்ச்சியை அதிகரித்து, அதிக பாளைகளை உற்பத்தி செய்கிறது. ஒவ்வொரு பாளையிலும் எண்ணற்ற பூக்களை பூக்க செய்வதோடு, தென்னை மரத்தில் தோன்றும் அனைத்து நுண்ணூட்ட குறைபாடுகளையும் முற்றிலும் சரி செய்கிறது.
      • தென்னையில் ஒல்லிக்காய்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. பாளை மற்றும் மட்டைகளின் தடிமனை அதிகப்படுத்துகிறது.
      • தென்னையில் குறும்பை உதிர்வதை கட்டுப்படுத்தி காய்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து, அதிக மகசூல் பெற வழிவகுக்கிறது.
      • தென்னை சாகுபடியில் SAL நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட மித்ரா கோல்டு (தென்னை ஸ்பெஷல்) உரம் பயன்படுத்துவதால் 20%-30% விளைச்சல் அதிகரிக்கும் என்பது நிருபணம் செய்யப்பட்டுள்ளது. எனவே தயக்கம் இல்லாமல் இன்றே மித்ரா கோல்டு (தென்னை ஸ்பெஷல்) உரத்தை உபயோகப்படுத்தி பயன் பெறுங்கள்.

Description

மித்ரா கோல்டு (தென்னை ஸ்பெஷல்) உரம் உபயோகப்படுத்தும் முறை
தென்னை மரத்தில் இருந்து 3 அடி தள்ளி 1/2 வட்ட வடிவில் மண்ணிற்கு மேலே 2Kg முதல் 2 1/2Kg வரை நான்கு மாதத்திற்கு ஒரு முறை வருடத்திற்கு 3 முறை இட வேண்டும்.

குறிப்பு : (குழி எடுத்து உரம் இட வேண்டிய அவசியம் இல்லை)